Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • தீர்க்கதரிசி உதவிக்காகக் கதறுகிறார் (1-4)

      • ‘யெகோவாவே, எவ்வளவு காலத்துக்குத்தான் நான் கேட்பேன்?’ (2)

      • “கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?” (3)

    • கல்தேயர்கள் மூலம் கடவுள் தண்டனை கொடுக்கிறார் (5-11)

    • யெகோவாவிடம் தீர்க்கதரிசி கெஞ்சுகிறார் (12-17)

      • ‘என் கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை’ (12)

      • “மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!” (13)

  • 2

    • “அவர் என்ன செய்தி சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்” (1)

    • தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுக்கும் பதில் (2-20)

      • ‘தரிசனத்துக்காகக் காத்திரு’ (3)

      • உண்மையாக இருப்பதன் மூலம் நீதிமான் வாழ்வு பெறுவான் (4)

      • கல்தேயர்களுக்கு வரும் ஐந்து கேடுகள் (6-20)

        • பூமி யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும் (14)

  • 3

    • யெகோவா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்க்கதரிசி ஜெபம் செய்கிறார் (1-19)

      • கடவுள் தான் தேர்ந்தெடுத்த ஜனங்களைக் காப்பாற்றுவார் (13)

      • கஷ்டத்தின் மத்தியிலும் யெகோவாவை நினைத்துப் பூரிப்படைய வேண்டும் (17, 18)