Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யோவான் ஸ்நானகர் பிரசங்கிக்கிறார் (1-8)

    • இயேசுவின் ஞானஸ்நானம் (9-11)

    • சாத்தானால் இயேசு சோதிக்கப்படுகிறார் (12, 13)

    • கலிலேயாவில் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (14, 15)

    • முதல் சீஷர்களை அழைக்கிறார் (16-20)

    • பேயைத் துரத்துகிறார் (21-28)

    • கப்பர்நகூமில் பலரைக் குணமாக்குகிறார் (29-34)

    • தனிமையான இடத்தில் ஜெபம் செய்கிறார் (35-39)

    • தொழுநோயாளியைக் குணமாக்குகிறார் (40-45)

  • 2

    • பக்கவாத நோயாளியைக் குணமாக்குகிறார் (1-12)

    • லேவியைக் கூப்பிடுகிறார் (13-17)

    • விரதம் பற்றிய கேள்வி (18-22)

    • இயேசு ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (23-28)

  • 3

    • சூம்பிய கையுடையவன் குணமாக்கப்படுகிறான் (1-6)

    • கடலோரத்தில் மக்கள் கூட்டம் (7-12)

    • 12 அப்போஸ்தலர்கள் (13-19)

    • கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்வது (20-30)

    • இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (31-35)

  • 4

    • பரலோக அரசாங்கத்தைப் பற்றிய உவமைகள் (1-34)

      • விதைக்கிறவன் (1-9)

      • இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார் (10-12)

      • விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கம் (13-20)

      • விளக்கைக் கூடையால் மூடிவைக்க மாட்டார்கள் (21-23)

      • நீங்கள் அளந்துகொடுக்கும் அளவை (24, 25)

      • விதைத்துவிட்டு தூங்குகிறவன் (26-29)

      • கடுகு விதை (30-32)

      • உவமைகளைப் பயன்படுத்துவது (33, 34)

    • இயேசு புயல்காற்றை அடக்குகிறார் (35-41)

  • 5

    • பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார் (1-20)

    • யவீருவின் மகள்; இயேசுவின் மேலங்கியைத் தொடும் பெண் (21-43)

  • 6

    • சொந்த ஊர்க்காரர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை (1-6)

    • ஊழியம் செய்ய பன்னிரண்டு பேருக்கும் அறிவுரை (7-13)

    • யோவான் ஸ்நானகர் கொல்லப்படுகிறார் (14-29)

    • 5,000 பேருக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (30-44)

    • இயேசு தண்ணீர்மேல் நடக்கிறார் (45-52)

    • கெனேசரேத்தில் பலரைக் குணமாக்குகிறார் (53-56)

  • 7

    • மனித பாரம்பரியங்களை அம்பலப்படுத்துகிறார் (1-13)

    • இதயத்திலிருந்து வருபவை தீட்டுப்படுத்துகின்றன (14-23)

    • சீரியாவிலுள்ள பெனிக்கேயப் பெண்ணின் விசுவாசம் (24-30)

    • காதுகேளாதவன் குணமடைகிறான் (31-37)

  • 8

    • இயேசு 4,000 பேருக்கு உணவு கொடுக்கிறார் (1-9)

    • இயேசுவிடம் ஓர் அடையாளத்தைக் கேட்கிறார்கள் (10-13)

    • பரிசேயர்கள் மற்றும் ஏரோதுவின் புளித்த மாவு (14-21)

    • பெத்சாயிதாவில் பார்வையில்லாத ஒருவன் குணமாக்கப்படுகிறான் (22-26)

    • கிறிஸ்து யாரென்று பேதுரு சொல்கிறார் (27-30)

    • இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி முன்னறிவிக்கிறார் (31-33)

    • உண்மையான சீஷர்கள் (34-38)

  • 9

    • இயேசுவின் தோற்றம் மாறுகிறது (1-13)

    • பேய் பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான் (14-29)

      • விசுவாசம் இருந்தால் எல்லாமே முடியும் (23)

    • தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (30-32)

    • யார் உயர்ந்தவர் என்று சீஷர்கள் வாக்குவாதம் (33-37)

    • நமக்கு விரோதமாக இல்லாதவன் நம் பக்கம் இருக்கிறான் (38-41)

    • பாவம் செய்ய வைக்கிறவை (42-48)

    • “சுவை இழக்காத உப்புபோல் இருங்கள்” (49, 50)

  • 10

    • திருமணமும் விவாகரத்தும் (1-12)

    • பிள்ளைகளை இயேசு ஆசீர்வதிக்கிறார் (13-16)

    • பணக்காரனின் கேள்வி (17-25)

    • அரசாங்கத்துக்காகத் தியாகங்கள் (26-31)

    • தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (32-34)

    • யாக்கோபு, யோவானின் வேண்டுகோள் (35-45)

      • இயேசு பலருக்காக மீட்புவிலை கொடுக்கிறார் (45)

    • பார்வையில்லாத பர்திமேயுவைக் குணமாக்குகிறார் (46-52)

  • 11

    • இயேசுவின் வெற்றி பவனி (1-11)

    • அத்தி மரத்தைச் சபிக்கிறார் (12-14)

    • ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார் (15-18)

    • பட்டுப்போன அத்தி மரத்திலிருந்து பாடம் (19-26)

    • இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார்கள் (27-33)

  • 12

    • கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை (1-12)

    • கடவுளும் ரோம அரசனும் (13-17)

    • உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி (18-27)

    • மிக முக்கியமான இரண்டு கட்டளைகள் (28-34)

    • கிறிஸ்து தாவீதின் மகனா? (35-37அ)

    • வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கை (37ஆ-40)

    • ஏழை விதவை போட்ட இரண்டு காசுகள் (41-44)

  • 13

    • இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்திற்கான அடையாளம் (1-37)

      • போர்கள், நிலநடுக்கங்கள், பஞ்சங்கள் (8)

      • நல்ல செய்தி பிரசங்கிக்கப்படும் (10)

      • மிகுந்த உபத்திரவம் (19)

      • மனிதகுமாரனின் வருகை (26)

      • அத்தி மரம் பற்றிய உவமை (28-31)

      • விழிப்புடன் இருங்கள் (32-37)

  • 14

    • இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1, 2)

    • இயேசுவின் தலையில் வாசனை எண்ணெய் ஊற்றப்படுகிறது (3-9)

    • இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான் (10, 11)

    • கடைசி பஸ்கா (12-21)

    • எஜமானின் இரவு விருந்து (22-26)

    • தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (27-31)

    • கெத்செமனேயில் இயேசு ஜெபம் செய்கிறார் (32-42)

    • இயேசு கைது செய்யப்படுகிறார் (43-52)

    • நியாயசங்கத்தில் விசாரணை (53-65)

    • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (66-72)

  • 15

    • பிலாத்து முன்னால் இயேசு (1-15)

    • எல்லாரும் கேலி செய்கிறார்கள் (16-20)

    • கொல்கொதாவில் மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்படுகிறார் (21-32)

    • இயேசுவின் மரணம் (33-41)

    • இயேசு அடக்கம் செய்யப்படுகிறார் (42-47)

  • 16

    • இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார் (1-8)