Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 101

ஒற்றுமையாக உழைப்போம்

ஒற்றுமையாக உழைப்போம்

(எபேசியர் 4:3)

  1. 1. பூ-மி எங்-கும் பா-ச-மில்-லை,

    பா-லை மண்-ணில் ஈ-ர-மில்-லை,

    பா-சம் தந்-த ஓர் இ-ட-மே,

    தே-வ-னின் மந்-தை-யே!

    கூ-டி வா-ழும் வாழ்-வில்

    ஆ-னந்-தம்-தா-னே!

    கூ-டி இங்-கே வே-லை செய்-வோம்,

    கூட்-டிச் சேர்த்-த தே-வ-னுக்-கே!

    ஒன்-றி-ணைந்-து கீழ்ப்-ப-டி-வோம்,

    ஏ-சு-வின் ஆ-ணைக்-கே!

  2. 2. உள்-ளம் எல்-லாம் சே-ர வேண்-டும்,

    அன்-பு பா-சம் பொங்-க வேண்-டும்;

    கேட்-போ-மே நாம் தே-வ-னி-டம்,

    உ-த-வி செய்-வா-ரே!

    நம் ச-மா-தா-னம்-தான்

    நம் ம-கிழ்ச்-சி-யே!

    உண்-மை அன்-பில் ஒன்-றி-ணைந்-து,

    சே-வை செய்-வோம் தே-வ-னுக்-கே!

    நம் சே-வை தொ-டர்ந்-தி-டு-மே,

    பூஞ்-சோ-லை-யில் என்-றும்!

(பாருங்கள்: மீ. 2:12; செப். 3:9; 1 கொ. 1:10.)