பாடல் 147
பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!
-
1. பூ-மி-யே பூஞ்-சோ-லை ஆ-கும்,
பூப்-போ-ல வாழ்க்-கை மா-றும்.
தாழ்-மை உள்-ள-வர் எல்-லோ-ரும்
தங்-கும் இ-டம் ஆ-கும்.
(பல்லவி)
சொல் மா-றா யெ-கோ-வா,
செய்-யா-மல் போ-வா-ரா?
வேர்-வி-டும் நம் வேர்-வை,
பூஞ்-சோ-லை-யி-லே.
-
2. பொன்-னா-ன பூஞ்-சோ-லை வாழ்-வில்,
எங்-கும் ச-மா-தா-ன-மே.
யெ-கோ-வா சொல் கேட்-டு வாழ்-வோம்,
என்-றும் சந்-தோ-ஷ-மே.
(பல்லவி)
சொல் மா-றா யெ-கோ-வா,
செய்-யா-மல் போ-வா-ரா?
வேர்-வி-டும் நம் வேர்-வை,
பூஞ்-சோ-லை-யி-லே.
-
3. ம-ர-ண சி-றை-யும் நீங்-க,
ம-னி-தர் எ-ழு-வ-ரே.
தண்-ணீ-ராய் ஓ-டும் கண்-ணீ-ரை,
தே-வன் து-டைப்-பா-ரே.
(பல்லவி)
சொல் மா-றா யெ-கோ-வா,
செய்-யா-மல் போ-வா-ரா?
வேர்-வி-டும் நம் வேர்-வை,
பூஞ்-சோ-லை-யி-லே.
(பாருங்கள்: ஏசா. 25:8; லூக். 23:43; யோவா. 11:25; வெளி. 21:4.)