பாடல் 5
கடவுளுடைய அதிசய செயல்கள்
-
1. உம் கண், என்-னைக் கா-ணும் யெ-கோ-வா,
எந்-தன் வாழ்-வே உம் பார்-வை-யில் தா-னே.
நீர் என் உள்-ளம் என் ஏக்-கம் எல்-லாம் காண்-பீர்,
என்-ன சொல்-வேன், என்-ன செய்-வேன்,
அ-றி-வீ-ரே.
நான் உம் கண் கா-ண உ-ரு-வா-னேன்,
எ-லும்-பெல்-லாம் கொண்-டு உ-ட-லா-னேன்.
எந்-தன் தோற்-றம் நான் தோன்-றும் முன்-பே சொல்-வீர்.
நான் உம் வல்-ல-மை-யை நா-ளும்
பு-கழ்-வே-னே.
உந்-தன் ஞா-னம் ம-கா அ-தி-ச-யம் தான்;
உம் செ-யல்-கள் கண்-டு வி-யந்-தேன் நான்.
இ-ருள் வந்-து என்-னை மூ-டிக் கொண்-டா-லும்,
அங்-கும் என்-னை உந்-தன் சக்-தி கா-ணும்.
நான் உம் பார்-வை தாண்-டி செல்-வே-னோ?
என்-னை அங்-கே மூ-டி ம-றைப்-பே-னோ?
தூ-ர வா-னம், மா-க-டல், மண்-ணின் ஆ-ழம்,
உம்-மை விட்-டுப் போ-கும் இ-டம்
எங்-கும் இல்-லை.
(பாருங்கள்: சங். 66:3; 94:19; எரே. 17:10.)