Skip to content

“அவர்களுடைய சந்தோஷத்துக்குக் காரணம் யெகோவாவே”

செருபாபேல், தலைமைக் குரு யோசுவா மற்றும் நாடு திரும்பிய இஸ்ரவேலர்கள் அவர்களுக்கு வந்த எதிர்ப்புகளை எப்படி தைரியத்தோடும் விசுவாசத்தோடும் சமாளித்து தொடர்ந்து சந்தோஷமாக இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். வசனங்கள்: எஸ்றா 1:1-6; 3:1-6, 10-13; 4:1-7, 11-16; 5:3-5; 6:6-12, 22; ஆகாய் 1:2-11; 2:3-9; சகரியா 1:12-16; 2:7-9; 3:1, 2; 4:​6, 7.