“தைரியமாகவும் உறுதியாகவும் இரு; வேலையைத் தொடங்கு”!
கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க யெகோவாமேல் நம்பிக்கை வைப்பது அவசியம். அந்த நம்பிக்கையை தாவீது எப்படிச் செயலில் காட்டினார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
1 நாளாகமம் 28:1-20; 1 சாமுவேல் 16:1-23; 17:1-51 ஆகிய வசனங்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.
இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!
காவற்கோபுரம்
தாவீது—‘யுத்தம் யெகோவாவுடையது’
கோலியாத்தை வீழ்த்த தாவீதுக்கு எது உதவியது? இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?