Skip to content

யாக்கோபு—சமாதானத்தை நேசித்தவர்

எல்லாரோடும் சமாதானமாக இருக்க, யாக்கோபு தன்னால் முடிந்த எதையெல்லாம் செய்தார் என்று பாருங்கள். ஆதியாகமம் 26:12-24; 27:41–28:5; 29:16-29; 31:36-55; 32:13-20; 33:1-11-ல் உள்ள பதிவுகள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்

யாக்கோபுக்குச் சொத்து கிடைக்கிறது

ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் ஏசா, யாக்கோபு என்ற இரட்டைப் பிள்ளைகள் இருந்தார்கள். ஏசா முதலில் பிறந்ததால் அவனுக்கு விசேஷச் சொத்து கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு கிண்ணம் கூழுக்காக அவன் ஏன் அதைக் கொடுத்துவிட்டான்?

பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்

யாக்கோபும் ஏசாவும் சமாதானமாகிறார்கள்

யாக்கோபுக்கு ஒரு தேவதூதரிடமிருந்து எப்படி ஆசீர்வாதம் கிடைத்தது? அவர் எப்படி ஏசாவோடு சமாதானமானார்?