பைபிளுக்கு அறிமுகம்
எல்லாவற்றையும் படைத்தது கடவுள்தான். புத்தியுள்ள எல்லா உயிரினங்களும் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர். இதையெல்லாம் கடவுளே பைபிளில் சொல்லியிருக்கிறார்.
எல்லாவற்றையும் படைத்தது கடவுள்தான். புத்தியுள்ள எல்லா உயிரினங்களும் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர். இதையெல்லாம் கடவுளே பைபிளில் சொல்லியிருக்கிறார்.