Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 81

பயனியரின் வாழ்க்கை

பயனியரின் வாழ்க்கை

(பிரசங்கி 11:6)

  1. 1. சூ-ரி-யன் எ-ழுந்-து மு-கம் காட்-டும் முன்-னே,

    அ-ரை தூக்-கத்-தோ-டே

    எ-ழுந்-தி-டு-வோ-மே, நாங்-க-ளே!

    புன்-ன-கை பூக்-க-வே சந்-திப்-போம் ஆட்-க-ளை!

    செய்-தி-யைக் கேட்-டா-லும்,

    கேட்-கா-மல் போ-னா-லும், சொல்-வோ-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வுக்-கா-க

    நாங்-கள் வாழ்-கின்-றோ-மே!

    அ-வர் சொன்-ன-ப-டி செய்-வோ-மே!

    வெ-யி-லோ ம-ழை-யோ,

    சே-வை-யை செய்-வோ-மே!

    யெ-கோ-வா-வே, நீங்-கள்-தான் எங்-கள் ஜீ-வ-னே!

  2. 2. சூ-ரி-யன் ம-றைந்-து இ-ருள் சூழ்ந்-த பின்-னே,

    உ-டல் சோர்ந்-தா-லு-மே

    உள்-ளம் துள்-ளி-டு-மே ம-கிழ்ந்-தே!

    சந்-தோ-ஷ சே-வைக்-கு ஈ-டி-ணை இல்-லை-யே!

    தே-வ-னின் ஆ-சிக்-கு

    என்-று-மே வா-னம்-தான் எல்-லை-யே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வுக்-கா-க

    நாங்-கள் வாழ்-கின்-றோ-மே!

    அ-வர் சொன்-ன-ப-டி செய்-வோ-மே!

    வெ-யி-லோ ம-ழை-யோ,

    சே-வை-யை செய்-வோ-மே!

    யெ-கோ-வா-வே, நீங்-கள்-தான் எங்-கள் ஜீ-வ-னே!

(பாருங்கள்: யோசு. 24:15; சங். 92:2; ரோ. 14:8.)