Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 3 2018 | உயிர் உதிரும்போது...

வலி தீர வழி இருக்கிறதா?

உயிருக்கு உயிரான ஒருவர் இறந்துவிடும்போது நாம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவோம்? வேதனையைச் சமாளிக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம்? பதில்கள் உள்ளே.

 

பிரிவின் கொடுமை

வேறெந்த வேதனையையும் சமாளித்துவிடலாம், ஆனால் கணவனையோ, மனைவியையோ, குடும்பத்தில் இருப்பவரையோ, அல்லது நண்பரையோ மரணத்தில் பறிகொடுக்கும்போது ஏற்படுகிற வேதனை இருக்கிறதே... அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. இப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்கிறவர்களும் சரி, நிபுணர்களும் சரி, இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிரிவின் பாதிப்புகள்

அன்பானவரை மரணத்தில் பறிகொடுக்கிறவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்பார்க்கலாம்?

வேதனை குறைய​—சில நல்ல ஆலோசனைகள்

வேதனை குறைய சில ஆலோசனைகள் நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன.

வேதனை மறைய வேதமே மருந்து

அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு பைபிள்தான் சிறந்த விதத்தில் உதவி செய்கிறது.

இந்த இதழில்: உயிர் உதிரும்போது...

துக்கத்தில் தவிக்கிறவர்களுக்கு ஆறுதலையும் உதவியையும் இந்த விழித்தெழு! இதழ் தருகிறது.